tamilnadu

img

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு - 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர்.மேலும் 20 பேர் காயமடைந்தனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ,ஒடிஸா மற்றும் மிட்லாண்ட் பகுதிகளில் உள்ள சிக்னலில் மர்ம நபர் ஒருவர் தீடீரென துப்பாக்கியை எடுத்து மக்களை பார்த்து சரமாரியாக சுட தொடங்கினார்.இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர்.இந்நிலையில் அந்த மர்ம நபரை துரத்தி சென்ற போலீசார் சுற்று கொன்று விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

;