killed

img

பிரேசில் : வெள்ளப்பெருக்கில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு 

பிரேசில் நாட்டின் பஹியா மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 280 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

;