tamilnadu

img

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தெருமுனைப் பிரச்சாரம்

தரங்கம்பாடி, பிப்.10- நாகை மாவட்டம், தரங் கம்பாடி வட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் மா.ஈழவளவன் தலை மையில் தெருமுனை பிரச்சா ரம் ஞாயிறன்று நடை பெற்றது. குடியுரிமை திருத்த சட்டம் என்ற பெயரில் மதத் தின் பெயரால் மக்களை பிளக்கும் பாசிச சக்தியை முறியடிப்போம் என்ற முழக் கம் எழுப்பப்பட்டது. வரும் 22 அன்று திருச்சியில் நடை பெற உள்ள தேசம் காப்போம் பேரணியை விளக்கியும் நடைபெற்ற பிரச்சாரத்தில் கட்சியின் பொறுப்பாளர்கள் ராஜ்மோகன், கலைவண் ணன், மணிவண்ணன், தாஸ், மகாகிருஷ்ணன், எழுச்சி மணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;