tamilnadu

img

முசிறியில் 10 ஆம் வகுப்பு மாணவன் கொலை

திருச்சி மாவட்டம் முசிறி அகேயுள்ள பாலசமுத்திரம் அரசு பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு இடையே நடந்த தகராரில்  சக மாணவர்கள் தாக்கியதில் 10 ஆம் வகுப்பு மாணவர் மெவுலீஸ்வரன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலரிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த காவல்துறையினர் மாணவரின் உடலை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
 இந்திலையில் இறந்த மாணவரின் உறவினர்கள் பள்ளி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கொலை தொடர்பாக முசிறி டிஎஸ்பி யாஸ்மின் தலைமையிலான போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
 

;