tamilnadu

img

கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை -கட்டளை பாசன வாய்க்கால்

கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையில் இருந்து பிரிந்து வரும் கட்டளை பாசன வாய்க்கால் குளித்தலை வழியாக பாய்கிறது. இந்த வாய்க்கால் கடந்த 10 ஆண்டுக்கு மேல் தூர்வாரப்படாமல் உள்ளது. உடனடியாக வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

;