tamilnadu

img

அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஏழை மக்களுக்கு நிவாரண உதவி

தருமபுரி, மே 17 - தருமபுரியில் அரசு ஊழி யர் சங்கத்தின் சார்பில் ஏழை மக்களுக்கு நிவாரணப்  பொருட்கள் வழங்கப்பட் டது. தருமபுரி மாவட்டம், பொய்யப்பட்டி மற்றும் கட் டரசம்பட்டி ஆகிய கிரா மங்களில் உள்ள ஏழை மக்க ளுக்கு தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தின் சார் பில் கொரோனா நிவாரணமாக அரிசி  மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்பு  வழங்கப்பட்டது. அரசு ஊழியர் சங்க  மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன்  தலை மையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத் குமார், சாராட்சியர் பிரதாப், அரசு ஊழி யர் சங்க மாநில துணைத் தலைவர் ஜி.பழனியம்மாள், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சி. காவேரி மற்றும் பேராசிரியர் சிவப்பி ரகாசம் ஆகியோர் நிவாரண பொருட்க ளின் தொகுப்பை வழங்கினர். பொய்யப்பட் டியில் 114  நபர்களுக்கும் கட்டரசம்பட் டியில் 35 நபர்களுக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

;