சேலம், ஜூலை 25- சேலத்தில், மொத்தமாக 2,939 பேர் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர் களில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்த 26 நபர்கள் பூரண குணம டைந்து வெள்ளியன்று அவ ரவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள னர்.
சேலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் சிகிச்சை பெற்று வந்தவர்க ளில் 2,185 நபர்கள் பூரண குணமடைந்து அவரவர்க ளின் வீடுகளுக்கு மருத்து வர்கள் அனுப்பி வைத்த னர். மீதமுள்ள நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்ற னர்.