tamilnadu

img

தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

 தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர் கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வி மையம் அறிவித்துள்ளது.

;