tamilnadu

img

கோவில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

சென்னை:
தமிழகத்தில் கோவில் பணியாளர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இதன்படி அனைத்து திருக்கோவில் களிலும் பணியாற்றும் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 148 சதவீதத்திலிருந்து 154 சதவீதமாக  உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படிஉயர்வு ஜனவரி  1ஆம் தேதி முதல் முன்தேதி யிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

;