வடசென்னை மாவட்டத்தில் நோய் தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு பிரபல புற்றுநோய் மருத்துவ நிபுணர் டாக்டர் அனிதா ரமேஷ் நிவாரண பொருட்களை வழங்கினார்.
வடசென்னை மாவட்டத்தில் நோய் தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு பிரபல புற்றுநோய் மருத்துவ நிபுணர் டாக்டர் அனிதா ரமேஷ் நிவாரண பொருட்களை வழங்கினார்.