tamilnadu

img

தமிழகத்தில் ஒரே நாளில் 65 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை... 

சென்னை 
உச்சபட்ச வேகத்தில் பரவி வரும் கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸால் ஒட்டுமொத்த தமிழகமே அதிர்ச்சியில் உள்ளது. குறிப்பாக பரவல் வேகம் வித்தியாசமாக இருப்பதால் பரிசோதனை எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 67,025 மாதிரிகள் பரிசோதனைக்கு வந்தன. இதிலிருந்து 65,075 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. பரிசோதனைக்கு பிறகு 5,709 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.     

மொத்த மாதிரிகள் எண்ணிக்கை - 38,45,803

பரிசோதனை செய்யப்பட்ட மாதிர்களின் எண்ணிக்கை - 37,12,657

பரிசோதனை ஆய்வு மையங்களின் எண்ணிக்கை - 136 (அரசு - 62, தனியார்  - 74) 

வெளிமாநில, வெளிநாடு வருகை  - 11 (கொரோனா பாதிப்பு)  

;