tamilnadu

img

கடந்த 1970ஆம் ஆண்டு மின் கட்டண உயர்வை கண்டித்தும், இலவச மின்சாரம்

கடந்த 1970ஆம் ஆண்டு மின் கட்டண உயர்வை கண்டித்தும், இலவச மின்சாரம் வழங்கக்கோரி பெருமாநல்லூரில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில்  பலியானோர் நினைவிடத்தில் களஞ்சியம் விவசாய சங்கத்தினர்  மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்த விவசாயிகளுக்கு, தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

;