tamilnadu

img

இரு நாட்டு இளைஞர்களுடன் இந்தியாவுக்கான சீன தூதர் பேச்சு

இந்தியாவுக்கான சீன தூதர் சுன்வெய்தோங் காணொலி வழியாக சீன மற்றும் இந்திய இளை ஞர்களுடன் அண்மையில் பேச்சு வார்த்தை நடத்தினார். அவர் கூறுகையில், பரஸ்பர மதிப்பு அளித்து, சமமான நிலையில் அணுகினால் தான், இரு தரப்பு களுக்கிடையிலான புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையை இடை விடாமல் அதிகரித்து, சுமுகமான சக வாழ்வு மற்றும் கூட்டு வளர்ச்சி என்ற பாதையில் சென்று இரு நாடு களும் கூட்டு வெற்றி பெறுவதை நன வாக்க முடியும் என்று கூறினார். சீன மற்றும் இந்திய இளை ஞர்கள் கூறுகையில், சொந்த சக்தி மூலம், இரு நாட்டு மானிடவியல் பரிமாற்றத்தின் தொடர் வளர்ச்சி யைத் தூண்ட விரும்புவதாக தெரிவித்தனர்.

;