states

img

காரைக்காலில் கொரோனாவிற்க்கு ஒருவர் பலி

காரைக்காலில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்றால் பெண் ஒருவர் உயிரிழப்பு.
 கொரோனாவால் பாதிக்கப்பட்டு புதிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 4 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த பெண் உயிரிழப்பு.காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் 20-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்தியா முழுவதிலும் கொரோரானா தொற்று ஒரு நாளைக்கு 3000த்தை தாண்டுகிறது, தமிழ்நாட்டில் மட்டும் ஒரு நாஅள் கொரோன தொற்று 100 ஐ தாண்டியுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1.13 லட்சம் கொரோனா சோதனைகள் மேற்கொண்டுள்ளதாவும். இந்தியாவால் இதுவரை 220.66 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்றும் ஒன்றிய அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
தற்போது காரைக்காலில் ஒன்றரை வருடத்திற்கு பிறகு தற்போது கொரோனா தொற்றால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்

இந்நிலையில் உயிரிழந்த அப்பெண்ணுக்கு இணை நோய் இருந்ததாக சுகாதரத்துறை அமைச்சகம் தகவல்.
மால், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்
 

;