india

img

அனல் மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு – மின்சார ஆணையம்  

அனல் மின் நிலையங்களில் 4 நாட்களுக்கான நிலக்கரியே கையிருப்பில் உள்ளதாக ஒன்றிய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது.  

கடந்த சில நாட்களாக நிலவி வரும் இந்த நிலக்கரி தட்டுப்பாடு தொடர்ந்து நீடிப்பதாக மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நாட்டின் 59 அனல் மின் நிலையங்களில் வெறும் 4 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.  

மேலும் இந்த தட்டுப்பாடுகள் மெல்ல சீரடைந்து வருவதாகவும் ஆணையம் வெளியிட்டுள்ள தரவுகளில் கண்டிறியப்பட்டுள்ளது. 

;