india

img

மம்தாவால் நன்மைகளை விட  தீமைகளே அதிகம்...

இந்துக்களையும், முஸ்லிம்களையும் மம்தா தலைமையிலான திரிணாமுல் அரசு பிளவு படுத்தி விட்டது என்று இந்திய மதச்சார்பற்ற முன்னணி என்ற புதிய கட்சியின் தலைவர் அப்பாஸ் சித்திக் குற்றம் சாட்டியுள்ளார். “முஸ்லிம்களுக்கு, மம்தா பானர்ஜி நன்மையைக் காட்டிலும், கெடுதல்களையே அதிகம் செய்துள்ளார்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

;