இந்திய கடலோர காவல்படையானது 2023 ஆம் ஆண்டில் சிறந்த செயல்திறனை வழங்கிய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அதன் கப்பல்கள் மற்றும் அதிகாரிகளை பாராட்டியது. விருது வழங்கியது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடலோர காவல்படையின் கிழக்கு மண்டல தலைமை இயக்குநர் டோனி மைக்கேல் பரிசுகளை வழங்கி கடலோர காவற்படை அதிகாரிகள் வீர்களை பாராட்டினார்.