court

img

தேர்தல் பத்திர ஊழல்: எஸ்.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட கோரி மனு!

தேர்தல் பத்திர ஊழல் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காமன் காஸ் மற்றும் பொது நல வழக்குகளுக்கான மையம் ஆகிய அமைப்புகள் இணைந்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளன. அந்த மனுவில், தேர்தல் பத்திர ஊழல் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும், எஸ்.ஐ.டி விசாரணையை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மேற்பார்வையிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

;