districts

img

கோவை மாவட்டம், சூலூரை அடுத்த ராசிபாளையம் பகுதியில் குடிநீர் வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்டம், சூலூரை அடுத்த ராசிபாளையம் பகுதியில் குடிநீர் வரி உயர்வை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், திரளானோர் கலந்து கொண்டனர்.

;