தேனி மேகமலை, வருசநாடு பகுதி 39 கிராமங்கள்....வனச் சரணாலயம் என்ற பெயரில் மக்களை வெளியேற்றும் உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பு நமது நிருபர் டிசம்பர் 14, 2019 39 கிராமங்களில் எண்பது ஆண்டுகளுக்கு மேலாக பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். .....