தருமபுரி நாடாளுமன்ற தொகுதிமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவேன் என்று தருமபுரி எம்.பி. மருத்துவர் எஸ்.செந்தில்குமார் தெரிவித்தார்.
பாலக்கோடு பகுதியில் நீர்ப்பாசனத் திட்டங்களை உடனடியாக நிறைவேற்றுவேன் என தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.செந்தில்குமார் வாக்குறுதி அளித்தார்.