திருப்பூர் எம்.எஸ்.நகரில் தனியார் பள்ளி ஒன்றின் பெயர் மாற்றம் செய்யப்பட்டதைக் காரணம் காட்டி, கல்வி உரிமைச் சட்டத்தில் சேர்க்கப்பட்ட 80 குழந்தைகளுக்கு வரும் கல்வியாண்டுக்கான சேர்க்கை அனுமதியை அப்பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது.
திருப்பூர் எம்.எஸ்.நகரில் தனியார் பள்ளி ஒன்றின் பெயர் மாற்றம் செய்யப்பட்டதைக் காரணம் காட்டி, கல்வி உரிமைச் சட்டத்தில் சேர்க்கப்பட்ட 80 குழந்தைகளுக்கு வரும் கல்வியாண்டுக்கான சேர்க்கை அனுமதியை அப்பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது.