parents

img

வீதியில் ஆதரவின்றி கிடந்த குழந்தை : கைவிட்டு சென்ற பெற்றோர் மீது வழக்கு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தேரடி வீதியில் கடந்த சில நாளுக்கு முன்பு ஆதரவின்றி கிடந்த ஒன்றரை வயது ஆண் குழந்தையை மன்னார்குடி நகர் காவல்துறையினர் மீட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையில் ஒப்படைத்தனர்.

;