appropriate

img

ஜமுக்காள வியாபாரத்தை பாதுகாக்க அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்திடுக

ஜமுக்காள வியாபாரத்தை பாதுகாத்திட மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என ஜமுக்காள வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஈரோடு மாவட்டம் பவானியில் கைத்தறி நெசவில் தயாரிக்கப்படும் ஜமுக்காளம் பிரசித்தி பெற்றது.இந்த ஜமுக்காளம் எந்தவிதமான இயந்திரங்களையும் பயன்படுத்தாமல் நெய்யப்படும் குடிசை தொழில் ஆகும்.

;