சிறிய மாநிலமான புதுச்சேரி தற்போது வருவாய் இன்றி தவித்துக் கொண்டிருக்கிறது. அந்த மாநிலத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காமல் வஞ்சித்திருப்பது அது காங்கிரஸ் ஆளும் மாநிலம் என்பதால்தானோ என்று எண்ணத் தோன்றுகிறது.....
சிறிய மாநிலமான புதுச்சேரி தற்போது வருவாய் இன்றி தவித்துக் கொண்டிருக்கிறது. அந்த மாநிலத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காமல் வஞ்சித்திருப்பது அது காங்கிரஸ் ஆளும் மாநிலம் என்பதால்தானோ என்று எண்ணத் தோன்றுகிறது.....
கல்விக் கடன் ரத்து ஆகாது என்று நிதியமைச்சர் அறிவிக்கிறார். கார்ப்பரேட் கடன்கள் ஸ்வாஹா ஆவது பற்றிப் பேச வேண்டாமா!?