tamilnadu

img

சாதி குறித்து கேள்வி : கிருஷ்ணசாமி நழுவல்

சென்னை:
புதிய தமிழகம் கட்சி யினரால் செய்தியாளர்கள் மிரட்டப்படுவதற்கு தாம் பொறுப்பேற்க முடியாது என்று அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.கடந்த முறை அவர் செய்தியாளர்களை சந்தித்த போது செய்தியாளரின் சாதி குறித்து கேள்வி எழுப்பிசர்ச்சையை உண்டாக்கினார்.

இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத் தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கிருஷ்ண சாமியிடம், புதிய தமிழகம் கட்சியினரால் தங்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாக செய்தியாளர்கள் முறையிட்டனர்.அப்போது பதிலளித்த கிருஷ்ணசாமி, அதற்கு தாம் எப்படி பொறுப்பேற்க முடியும் என்று கூறினார்.

;