tamilnadu

img

மதத் தலைவர்களுக்கு தலைமைச் செயலர் கடிதம்

சென்னை:
தமிழகத்தில் சமய வழிபாட்டுத்தலங்களை திறப்பது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் தமிழகத்தின் அனைத்து சமயத்தலைவர்களுடன் புதனன்று ஆலோசனை நடத்துகிறார். தற்போது ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வழிபாட்டுத்தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மாநிலங்கள் முடிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.  இதுகுறித்து ஆலோசிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. மத அமைப்புகள், சமயத்தலைவர்களுடன்  புதனன்று தலைமைச் செயலாளர்  ஆலோசனை நடத்துகிறார். இது குறித்து தலைமைச் செயலாளர் அனைவருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

;