tamilnadu

img

சென்னையிலிருந்து செல்ல இ-பாசை நிறுத்த முடிவு?

சென்னை:
சென்னையிலிருந்து வெளியூர் செல்வோருக்கு இ-பாஸ் அனுமதி வழங்குவதை நிறுத்துவதற்கு அரசு உத்தரவிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று 
அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு இந்த நடவடிக் கையை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காஞ்சிபுரம், செங் கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலிருந்து செல்வோருக்கும் இ-பாஸ் தர வேண்டாம் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

;