tamilnadu

img

மும்பையிலும் ‘விஞ்ஞானி’ அமைச்சர்

மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம், ரத்னகிரியில் அணை உடைந்து, 18 பேர் பலியான நிலையில், இந்த அணை உடைந்ததற்கு நண்டுகளே காரணம் என்று சிவசேனா கட்சியை சேர்ந்தவரும், மகாராஷ்டிர நீர்வளத் துறை அமைச்சருமான தனஜி சாவந்த் ‘கண்டு’ பிடித்துள்ளார். “அணையில் அதிக அளவில் வசிக்கும் நண்டுகள்தான், அணையில் உடைப்பு ஏற்பட காரணம்; இந்த நண்டுகள் அணையின் சுவர்களை அரித்து, உடைப்பை ஏற்படுத்தி விட்டன” என்று சீரியசாக பேசியுள்ளார்.

;