tamilnadu

img

நாட்டின் முதலாவது பிரதமரான நேரு நினைவிடத்தில் அஞ்சலி

புதுதில்லி:
நாட்டின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 55வது நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியாகாந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் குடியரசு துணைத் தலை வர் ஹமீது அன்சாரி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் களும் நேரு நினைவிடத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

;