tamilnadu

img

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டம், தும்மனட்டி ஊராட்சியில் தனிமைப்படுத்தப்பட்ட கப்பச்சி பகுதியை செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

;