tamilnadu

img

விவசாயத் தொழிலாளர்களுக்கு ஊரடங்கு கால நிவாரண வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

விவசாயத் தொழிலாளர்களுக்கு ஊரடங்கு கால நிவாரண நிதியாக ரூ.7500 வழங்கக் கோரி திருவாரூர் ஒன்றியம் புதுப்பத்தூரில் கே.எஸ்.கோசிமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் கே.அமிர்தலிங்கம், நிர்வாகிகள் ஆர்.பழனிமுத்து, டி.கலியபெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஊராட்சி செயலரிடம் கோரிக்கை மனு அளித்தனர். 

;