tamilnadu

நெல்லையில் 120 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருநெல்வேலி, ஜூலை 11- நெல்லை மாவட்டத்தில் வெள்ளிகிழமை வரை 1,551 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 765 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி யுள்ளனர். 777 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வுக்கு 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சனிக்கிழமை நெல்லை மாவட்டத்தில் 120 பேருக்கு கொரோனா உறுதியா னதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,671-ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக நெல்லை மாநகர பகுதியில் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

;