tamilnadu

img

தூய்மைப் பணியாளர்களுக்கு  தினசரி ஊதியம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சியில் சிஐடியு சார்பாக சுய உதவிக் குழு  தூய்மைப் பணியாளர்களுக்கு  தினசரி ஊதியம் ரூபாய் 600  வழங்கக்கோரி கன்வீனர் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பழனிச்சாமி கருப்பையா பேச்சியம்மாள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சுய உதவி குழு பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

;