tamilnadu

img

தமிழக கொரோனா பாதிப்பு...  ஒரே நாளில் 58 ஆயிரம் பேருக்கு பரிசோதனை...

சென்னை 
தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) ஒரே நாளில் அறிகுறிகளுடன் 60,580 மாதிரிகள் பரிசோதனைக்கு வந்தன. 58,243 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதிலிருந்து 5,879 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது.  

மொத்த அறிகுறி மாதிரிகளின் எண்ணிக்கை  - 27,18,718

பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை  - 26,18,512  

;