tamilnadu

img

தமிழக அரசுக்கு ஐசிஎம்ஆர் பாராட்டு....

சென்னை:
கொரோனா தொற்று தடுப்புப் பணியில் தமிழக அரசு முன்னோடியாக செயல்படு கிறது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) பாராட்டு தெரி வித்துள்ளது.

இந்தியாவிலேயே கொரோனா பரிசோதனை அதிகம் செய்யும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதன்மை வகிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்,கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு முன்னோடியாக செயல்படுவதாக தமிழக முதல்வருக்கு இந்திய மருத்துவஆராய்ச்சி கவுன்சில் பாராட்டு தெரிவித்துள்னது.  ஐசிஎம்ஆர் சென்னை இயக்குநர் மனோஜ்முரோக்கர், துணை இயக்குநர் பிரதீப் கவுர்ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பாராட்டு  தெரிவித்தனர்.

;