tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மேதின செங்கொடியை ஏற்றி வைத்தார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகமான ஏ.கே.ஜி. பவனில் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மேதின செங்கொடியை ஏற்றி வைத்தார். அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் பி.வி.ராகவலு, நிலோத்பல் பாசு, மத்தியக் குழு உறுப்பினர் அருண்குமார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

;