politics

img

நாட்டிலிருந்து தீவிரவாதம் ஒழிய வேண்டும்....

மாநிலங்களவை நடவடிக்கைகளில் முக்கியப் பங்கு வகித்த எம்.பி.க்களில் நானும் விடை பெறுகிறேன்.  நாட்டிலிருந்து தீவிரவாதம் ஒழிய வேண்டும். எல்லையைக் காக்கும்  வீரர்கள் நாட்டிற்காக உயிரிழப்பது  முடிவுக்கு வர வேண்டும். பாகிஸ்தானுக்குச் செல்லாத அதிர்ஷ்டசாலி மக்களில் நானும் ஒருவன். அங்குள்ள சூழ்நிலைகளைப் பற்றி கேள்விப்படும்போது ஒரு இந்திய முஸ்லிமாக பெருமை ஏற்படுகிறது.'

குலாம் நபி ஆசாத், காங்கிரஸ மூத்த தலைவர்

;