districts

img

அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் சார்பில் மே 1 அன்று திருவல்லிக்கேணி

அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் சார்பில் மே 1 அன்று திருவல்லிக்கேணி அஞ்சலகத்தில் மே தினம் கொண்டாடப்பட்டது. எம்.பி.காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஜி. கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

;