மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கைது: முதலமைச்சர் விஜய் கண்டனம்!
நீட் குளறுபடிகளுக்கு எதிராகப் போராடிய ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை முதலமைச்சர் விஜய் கண்டித்துள்ளார். நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்து, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.




















