tamil

img

ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள் நெஞ்சை உருக்கும் இரண்டாவது வீடியோ அழைப்பு

திருநெல்வேலி, தூத்துக்குடி நாகப்பட்டினம் பகுதிகளை சார்ந்த சுமார் 762  மீனவர்களை....

img

தஞ்சாவூர் பெரியகோவில் விழா.... தமிழில் குடமுழுக்கு கோரிய மனுக்கள் தள்ளுபடி

தஞ்சாவூர் பெரிய  கோவிலில் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்த இந்து அறநிலையத் துறைக்கு அனுமதி அளித்தும்....

img

ஆறாம் திணையாகவும் வளரும் தமிழ்! - நா.முத்துநிலவன்

மனிதர்களின் மாபெரும் கண்டுபிடிப்பு மொழி. கருத்துப் பகிர்வுக்காகவே மொழி தோன்றினாலும், அதுவே அந்தந்த மொழியைப் பேசுவோரின் பண்பாடு, தேசிய இன அடையாளமாகவும் பரிணமித்தது

img

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும், சில மாவட்டங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

img

தேர்வை தமிழில் நடத்தாது ஏன்?

தமிழகத்தில் கணினி ஆசிரியர்களுக்கான தேர்வை தமிழ் மொழியில் நடத்தாது ஏன் என ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

img

தமிழ்ப் புனைகதைகளில் காந்தி

தமிழில் புனைகதைகள், இதழ்கள் என்ற இரண்டின் வழியாகவும் காந்தியச் சிந்தனைகளை முன்னெடுத்துச் சென்றவர், அக்காலத்தில் நல்ல சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவராக மதிக்கப்பட்டவர் ராஜாஜி. மூன்று சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ள அவர் சாகித்ய அகாடமி விருது பெற்றவரும் கூட. அவர் , தமிழ்நாட்டில் மதுவிலக்கை அறிமுகம் செய்த முதலாவது முதலமைச்சர்

;