பகத்சிங்

img

நான் பகத்சிங்கின் சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவன்.. மனித நேயத்திற்கு தடை ஏற்படும் இடங்களில் எல்லாம் எழுந்து நிற்பேன்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு தன்னுடைய எதிர்ப்பை வெளிக் காட்டியாக வேண்டும் என்ற முடிவோடுதான் அமித்ஷாவின் கூட்டத்திற்கு சென்றதாகவும்.....

img

தூக்கிலிடப்படும்போது கையில் கீதையை வைத்திருந்தாரா பகத் சிங்?

பகத் சிங் தூக்கு மேடை ஏறும்போதும் கையில் பகவத் கீதையை வைத்திருந்ததாக இந்த வாரம் வெளிவந்திருக்கும் விஜயபாரதம் இதழ் கூறுகிறது. இது பகத் சிங்கை மிகவும் இழிவுபடுத்தும் செயல். பகத் சிங் கடவுள் நம்பிக்கையற்றவர். 'நான் ஏன் நாத்திகன் ஆனேன்' என புத்தகம் எழுதியவர்.

;