தமிழ்

img

ஆங்கிலத்திலும் இந்தியிலும்தான் தேர்வெழுத வேண்டுமா? சினத்தோடு கண்டிக்கிறோம்! - கவிஞர் வைரமுத்து

அஞ்சல்துறை தேர்வில் ஆங்கிலம், இந்தியில் மட்டும் எழுத வேண்டும் என்பதற்கு கவிஞர் வைரமுத்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

img

தமிழ் தெரியாதவர்களும் கீழமை நீதிபதியாகலாம் என்ற அறிவிப்பை திரும்ப பெற சிபிஎம் வலியுறுத்தல்

தமிழில் எழுதப்படிக்கத் தெரியாதவர்களும் கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகள் ஆகலாம் என்ற  தேர்வாணய உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

img

எந்தத் தமிழ் எழுத்துருவையும் தட்டச்சு செய்ய உதவும் மென்பொருள்

யுனிக்கோட் எழுத்துருவுடன், டேம் மற்றும் டேஸ்16 எழுத்துருக்களிலும் எளிதாக தட்டச்சு செய்யலாம். பழைய மற்றும் புதிய தட்டச்சு, ஒலியியல், தமிழ் 99 ஆகியவற்றில் உங்களுக்கு தெரிந்தமுறையைப் பயன்படுத்தி தட்டச்சு செய்யலாம்....

;