தண்ணீர்

img

கர்நாடக அணைகளிலிருந்து 20,500 கன அடி தண்ணீர் திறப்பு

பெரிய அணையான பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.105 அடி உயரமும் 32.8 டி.எம்.சி. கொள்ளளவும்  கொண்ட இந்த அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில்....

img

மேட்டூர் அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் உடனே திறந்திடுக!

திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு பாசன வசதி தரக்கூடிய வெண்ணாற்றில் இதுவரை நீர் திறந்துவிடப்படவில்லை....

img

தண்ணீர் பஞ்சம்: தமிழ்நாடு முதலிடம்

இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் 255 மாவட்டங்களும், 756 நகர்ப்புற அமைப்புகளும் தண்ணீர் பஞ்சத்தில் இருக்கின்றன....

img

குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் எப்படி வாழ முடியும்...? தற்கொலை செய்ய அனுமதியுங்கள்...

ஹத்ராஸ் மாவட்டம், ஹாசாயான் பகுதியைச் சேர்ந்த விவசாயி சந்திரபால் சிங் என்பவர் பிரதமர் மோடிக்கு கடிதம்ஒன்றை எழுதியுள்ளார். ...

img

தண்ணீர் இல்லை : மக்கள் வெறும் வதந்தி : அமைச்சர்

.கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பை விட, 2 மடங்கு கூடுதல் விலைக்கு தண்ணீரை வாங்கும் நிலைக்கு சென்னையில் இருக்கும் 9000க்கும் மேற்பட்ட உணவகங்கள் தள்ளப் பட்டிருக்கின்றன...

img

கடும் வறட்சியால் தண்ணீர் தொட்டியை நோக்கி படையெடும் யானைகள்

வனத்தில் நிலவும் கடும் வறட்சியால் தண்ணீர் தொட்டிகளை நோக்கியானைகள் படையெடுத்து வருகின்றன.கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் சுமார் 23 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வனச்சரகம் அமைந்துள்ளது

img

மேல்நிலைத் தொட்டியிருந்து தண்ணீர் திருட்டு: மினி லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்

அவிநாசி அடுத்த அரசம்பாளையத்தில், குடிநீர் மேல்நிலை தொட்டியிருந்து தண்ணீரை திருடி விற்பனை செய்யும் மினி லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

img

குற்றாலத்தில் குறைந்தது தண்ணீர்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

பிரசித்தி பெற்ற குற்றாலஅருவிகளில் தண்ணீர் குறைந்து நூல் போல் நீர் விழுகிறது இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

;