ஜெய்பூர்

img

 பேலு கான் வழக்கை மறு விசாரணை செய்ய உத்தரவு?

அரியானாவைச்  சேர்ந்த  பேலு கான் (55 வயது) ஜெய்ப்பூர் சந்தையில் பசுக்களை வாங்கிக் கொண்டு  ஏப்ரல் 1, 2017 அன்று தன் சொந்த ஊரான அரியானாவின் நூ மாவட்டத்துக்கு வரும் போது பெரோர் என்ற இடத்தில் பசுக்குண்டர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார்.

;