கரும்பு

img

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்க வேண்டும்.... கரும்பு விவசாயிகள் கோரிக்கை மாநாடு தீர்மானம்....

திருவள்ளூர் மாவட்டத்தில்  செயல்பட்டு வரும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்த....

img

கந்தர்வகோட்டை அருகே தீப்பிடித்து கரும்பு, வாழைப்பயிர்கள் நாசம்.... இழப்பீடு வழங்க எம்.சின்னத்துரை எம்எல்ஏ வலியுறுத்தல்....

கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை வட்டாட்சியர் புவியரசன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு சென்று....

img

கரும்பு நிலுவை தொகையை பெற்றுத்தராத மத்திய, மாநில அரசுகளுக்கு தேர்தலில் பாடம் புகட்டுவோம்

நாடு முழுவதும் 5 கோடி விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய ரூ.30ஆயிரம் கோடி கரும்பு நிலுவைத் தொகையை பெற்றுத்தராத மத்திய, மாநில அரசுகளுக்கு பாடம் புகட்டுவோம் என விவசாயிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

img

உரிமைகளற்ற அகதிகளாக கரும்பு ஆராய்ச்சி மைய தொழிலாளர்கள்

சுதந்திரத்திற்கு முன்பே 1912 ஆம் ஆண்டு கோயமுத்தூரில் கரும்பு ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டது. இந்தியாவின் மிகப் பழமையான நிறுவனமாக இது பல்வேறு தட்ப வெப்ப நிலைகளுக்கு ஏற்ப வளரும் உயர்வகை கரும்பு ரகங்களை உருவாக்கி வருகிறது.

;