கோயம்புத்தூர் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் நமது நிருபர் ஏப்ரல் 23, 2019 தருமபுரி மாவட்டத்தில் இருவேறு இடங்களில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்