worker

img

மணல் மாட்டு வண்டி தொழிலாளர் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம்

திருச்சி மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் நீண்ட காலமாக காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்று பகுதிகளில் மணல் எடுத்து தொழில் செய்து வருகின்றனர்.

img

கூடங்குளம் அணுமின் நிலைய எந்திரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி: இழப்பீடு கேட்டு சிஐடியு போராட்டம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எந்திரத்தில் இருந்து தவறி விழுந்து இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க கோரி கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் (சிஐடியு) போராட்டம் நடத்தியது

img

சு.வெங்கடேசனை நாடாளுமன்றத்திற்கு அனுப்பட்டும் மதுரை தொழிலாளி வர்க்கம்

நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்த துடிக்கும் பாஜகவையும் அதனோடு கூட்டணிவைத்துள்ளஅதிமுக-வையும் வாக்காளர்கள்தோற்கடித்து தமிழக மக்கள்ஒற்றுமையின் சின்னங்கள் என்பதைநிரூபிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின்மத்தியக்குழு உறுப்பினர் ஏ.கே.பத்மநாபன் கூறினார்

;