transport

img

மூன்று மாதத்தில் லட்சக்கணக்கில் அபராத தொகை வசூல்-சென்னை போக்குவரத்து கழகம்

கடந்த மூன்று மாதங்களில் பேருந்துகளில் டிக்கெட் எடுக்காமல் சென்ற 10,000-த்திற்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் அபராத தொகை வசூல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

img

பொள்ளாச்சி: போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி

பொள்ளாச்சி பிரதான சாலைகளில் சாலைகளை ஆக்கிரமத்து நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் போக்குவரத்துநெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகனஓட்டிகள் கடுமையாக அவதிக்குள்ளாகின்றனர்.கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் காந்தி சிலை அமைந்துள்ள சாலை மிக முக்கியமான சாலையாக உள்ளது

img

மெட்ரோ ரயில் நிலையத்தில்

சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் கட்டமாக வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

;