table

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

மேற்கு திரிபுரா தொகுதியில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது, அது நேர்மையாகவும் நியாயமாகவும் நடைபெறுவதை சீர்குலைத்திட குண்டர்கள் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி மிகப்பெரிய அளவில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது தேர்தல் ஆணையத்தால் அமைக்கப்பட்ட விசாரணை மூலம் தற்போது நிறுவப்பட்டிருக்கிறது

;